http://mullaimukaam.blogspot.com —
30 வருடங்களுக்குப்பின் யாழ்ப்பாண மக்கள் சுதந்திரமான வாழ்வை நோக்கி நகர்ந்திருப்பதை இட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நாம் பெற்ற சுதந்திரம் தமிழர், சிங்களவர், முஸ்லிம் ஆகிய மூன்று இனத்தவர்களின் அர்ப்பணிப்புச் சிந்தனைகளினால் கிடைக்கப்பெற்ற ஒன்றாகும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா தெரிவித்தார்.





Comments