http://sakthivelpages.blogspot.com —
ச்சும்மா... ஒரு கவிதை கிறுக்கல்
read more »
Search results for கவிதை
http://pulavanpulikesi.blogspot.com —
வீரவணக்கம் செய்து விட்டு
மறந்து விடுவர்
எனத் தெரிந்தும் உயிர்க்
கொடுக்கத் துணிந்து விட்டேன்
காதலுக்காக... read more »
மறந்து விடுவர்
எனத் தெரிந்தும் உயிர்க்
கொடுக்கத் துணிந்து விட்டேன்
காதலுக்காக... read more »
Add this link to...
Tell a friend
Bury
http://nirosh-kavithai.blogspot.com —
நம்ம நமீதா அக்கா தமிழில் ஒரு கவிதா எழுதினா எப்படி இருக்கும் ஒரு சின்ன கற்பனை. இது நகைச்சுவையை மட்டுமே கருத்தில் கொண்டு நான் பதிவுசெய்யும் பதிவு. யார்
read more »
Add this link to...
Tell a friend
Bury
http://nirosh-kavithai.blogspot.com —
படம் பார்த்து கவிதை சொல்வோம்
read more »
Add this link to...
Tell a friend
Bury
http://kiruthikan.blogspot.com —
தபூ சங்கர். காதல்செய்யும் ஆண்களின் தேவன். இவரது கவிதைகள்தான் ஆண்களைக் காப்பாற்றுகின்றன. Face Bookல் கூட இவரது கவிதையை அப்படியே எழுதும் பலர் இருக்கிறா
read more »
Add this link to...
Tell a friend
Bury
http://nirosh-kavithai.blogspot.com —
"எத்தனையோ கவிதகைள்
என்னால் எழுதப்பட்டிருக்கின்றன...!
நண்பா,
உனக்கொரு கவிதை நான்
உருவாக்கும்போதுதான் அது
ஒளிவிட்டு பிரகாசிக்கின்றது....! read more »
என்னால் எழுதப்பட்டிருக்கின்றன...!
நண்பா,
உனக்கொரு கவிதை நான்
உருவாக்கும்போதுதான் அது
ஒளிவிட்டு பிரகாசிக்கின்றது....! read more »
Add this link to...
Tell a friend
Bury
http://sakthivelpages.blogspot.com —
ச்சும்மா... ஒரு கவிதை
read more »
Add this link to...
Tell a friend
Bury
http://geevanathy.blogspot.com —
திட்டக்கூட மனசு வரலை
தேடிப்போக வழியுமில்லை
பட்ட துன்பம் நினைவில் வந்து
படுத்தும் பாடு கொஞ்சமில்லை read more »
தேடிப்போக வழியுமில்லை
பட்ட துன்பம் நினைவில் வந்து
படுத்தும் பாடு கொஞ்சமில்லை read more »
Add this link to...
Tell a friend
Bury
http://kavikilavan.blogspot.com —
அன்புள்ள அம்மா
அம்மாக்கு ஒரு கடிதம் - வெளிநாட்டில் இருந்து read more »
அம்மாக்கு ஒரு கடிதம் - வெளிநாட்டில் இருந்து read more »
Add this link to...
Tell a friend
Bury
http://vaarththai.wordpress.com —
நெருப்பாய் அணைக்கையில்
மஞ்சத்தில்
நெருப்பணையை மறந்திட்ட
நெஞ்சத்தில் read more »
மஞ்சத்தில்
நெருப்பணையை மறந்திட்ட
நெஞ்சத்தில் read more »
Add this link to...
Tell a friend
Bury
http://kolipaiyan.blogspot.com —
என் தாய்க்கு ஒரு கவிதை
read more »
Add this link to...
Tell a friend
Bury
http://nirosh-kavithai.blogspot.com —
"அந்தி மாலை நேரம்,
என் மனதில் ஏதோ பாரம்....!
கதிரவன் மறையும் வேளை
என் காதல் நினைவு மலரும்...! read more »
என் மனதில் ஏதோ பாரம்....!
கதிரவன் மறையும் வேளை
என் காதல் நினைவு மலரும்...! read more »
Add this link to...
Tell a friend
Bury
http://kavikilavan.blogspot.com —
இறுதிவரை போராடி
இறந்தோமேயொளிய
இழக்கவில்லை
மானத்தை read more »
இறந்தோமேயொளிய
இழக்கவில்லை
மானத்தை read more »
Add this link to...
Tell a friend
Bury
http://nirosh-kavithai.blogspot.com —
சுகமான உன் கனவில்
தொலைந்துபோன என்
உறக்கங்கள் இன்று
வலியான கண்ணீரில்
மூழ்கி தத்தளிக்கின்றன..! read more »
தொலைந்துபோன என்
உறக்கங்கள் இன்று
வலியான கண்ணீரில்
மூழ்கி தத்தளிக்கின்றன..! read more »
Add this link to...
Tell a friend
Bury
http://enthamizh.blogspot.com —
சொந்தநாய்களுக்குச்
சொத்தெழுதிவைக்கும் தேசங்களே!
ஓர் இனமே
நிலமிழந்து நிற்கிறதே
நெஞ்சிரங்க மாட்டீரா?
பூனையொன்று காய்ச்சல் கண்டால்
மெர்சிடீஸ் கா read more »
சொத்தெழுதிவைக்கும் தேசங்களே!
ஓர் இனமே
நிலமிழந்து நிற்கிறதே
நெஞ்சிரங்க மாட்டீரா?
பூனையொன்று காய்ச்சல் கண்டால்
மெர்சிடீஸ் கா read more »
Add this link to...
Tell a friend
Bury
http://maaruthal.blogspot.com —
நரம்பை அறுக்கும் மதுவில்
பேசிச் சளிக்கும் நாவில்
பார்த்து ஓய்ந்த கண்ணில்
தீர்வதில்லை அந்த அடர் வெறுமை read more »
பேசிச் சளிக்கும் நாவில்
பார்த்து ஓய்ந்த கண்ணில்
தீர்வதில்லை அந்த அடர் வெறுமை read more »
Add this link to...
Tell a friend
Bury
http://geevanathy.blogspot.com —
புரியவில்லை இந்த சுகம்
புதுமையானதே - என்றும்
புரிந்து கொண்டு
வாழ்ந்துகொண்டால் சொர்க்கமானதே read more »
புதுமையானதே - என்றும்
புரிந்து கொண்டு
வாழ்ந்துகொண்டால் சொர்க்கமானதே read more »
Add this link to...
Tell a friend
Bury
http://www.yetho.com —
...பிரிவோம் என்பதை உணராமல்
பிணைத்துக்கொண்ட நட்பு... read more »
பிணைத்துக்கொண்ட நட்பு... read more »
Add this link to...
Tell a friend
Bury
http://maaruthal.blogspot.com —
கடல் கடந்து கணவன்
புதிதாய் பொருத்திய ஏசி மெஷின்
வியர்க்கிறது மனது மட்டும்! read more »
புதிதாய் பொருத்திய ஏசி மெஷின்
வியர்க்கிறது மனது மட்டும்! read more »
Add this link to...
Tell a friend
Bury
http://www.yetho.com —
நல்ல கணவன் இருந்தும் மனதை அலையவிடும் தோழிகளுக்கு
எழுதியது (sep -1996)... read more »
எழுதியது (sep -1996)... read more »
Add this link to...
Tell a friend
Bury
http://kiruthikan.blogspot.com —
சமீபத்தில் என் அக்கா வீட்டின் நிலவறையை ஒதுக்கும் போது ...
read more »
Add this link to...
Tell a friend
Bury
http://enthamizh.blogspot.com —
பெய்யெனப் பெய்யும் மழை. முதன்முதலாய் நான் படித்த வைரமுத்துவின் கவிதைத் தொகுப்பு. தமிழார்வம் தழைக்க வகைசெய்த புத்தகங்களில் ஒன்று. பாடுபொருளும், மொழியு
read more »
Add this link to...
Tell a friend
Bury
http://neechalkaran.blogspot.com —
ரெண்டு ரூபாய் மதிப்புள்ள கவிதை
read more »
Add this link to...
Tell a friend
Bury
http://geevanathy.blogspot.com —
ம்....ம்..
யாருக்கும் புரிவதில்லை
யாமறியோம், எல்லாம் உண்மை
ஒரு பொல்லாப்புமில்லை
எப்பவோ முடிந்த காரியம் read more »
யாருக்கும் புரிவதில்லை
யாமறியோம், எல்லாம் உண்மை
ஒரு பொல்லாப்புமில்லை
எப்பவோ முடிந்த காரியம் read more »
Add this link to...
Tell a friend
Bury
http://kavithozhan.blogspot.com —
அம்மா என்ற உறவு நம் வாழ்வில் முக்கியமான ஓர் உறவு.
நம்மை கருவில் சுமந்து பின் மனதில் சுமக்கும் அன்னையை பற்றிய என் கவிதை. read more »
நம்மை கருவில் சுமந்து பின் மனதில் சுமக்கும் அன்னையை பற்றிய என் கவிதை. read more »
Add this link to...
Tell a friend
Bury
http://sakthivelpages.blogspot.com —
ச்சும்மா... ஒரு கவிதை
read more »
Add this link to...
Tell a friend
Bury
http://neechalkaran.blogspot.com —
இரண்டு காதல் கவிஞர்கள் சந்தித்த வேளையில் வார்த்தைகளுக்கு பதில் கவிதையாய் பேசிக்கொள்வார்
read more »
Add this link to...
Tell a friend
Bury
http://chinthani.blogspot.com —
மனசுக்கு இரண்டு பக்கம்
இரண்டுமே அழுக்கு read more »
இரண்டுமே அழுக்கு read more »
Add this link to...
Tell a friend
Bury
http://kavithozhan.blogspot.com —
இது ஓர் மனிதப்பிறவியின் அனுபவ உணர்வுகளின் கோர்வுகள்.பிறப்பு முதல் இறப்பு வரை உங்களை அழைத்து செல்லும் ஓர் கவிதை.
read more »
Add this link to...
Tell a friend
Bury
http://tlbhaskar.blogspot.com —
தூக்கத்திலிருந்து விழிக்கும் கதிரவன்
மரத்தினூடே பார்க்கும் இரண்டு காகங்கள்
தெரு ஓரத்தில் குறைக்கும் நாய்
தழுவிச் செல்லும் தென்றலால் சிலிர்க்கும் read more »
மரத்தினூடே பார்க்கும் இரண்டு காகங்கள்
தெரு ஓரத்தில் குறைக்கும் நாய்
தழுவிச் செல்லும் தென்றலால் சிலிர்க்கும் read more »
Add this link to...
Tell a friend
Bury
http://tamilvaasal.blogspot.com —
நீ
சிரிக்கின்ற
போதெல்லாம்
நினைத்துகொள்வேன்
என்னைப்போல
இன்னும்
எத்தனை
பேரை
பைத்தியமாக்க
முயற்சித்தாயென்று? read more »
சிரிக்கின்ற
போதெல்லாம்
நினைத்துகொள்வேன்
என்னைப்போல
இன்னும்
எத்தனை
பேரை
பைத்தியமாக்க
முயற்சித்தாயென்று? read more »
Add this link to...
Tell a friend
Bury
http://sakthipage.blogspot.com —
" கொஞ்சி கொஞ்சி பிஞ்சு மொழி பேசி தத்தி தத்தி விளையாண்ட காலங்கள்
read more »
Add this link to...
Tell a friend
Bury
http://nundhaa.blogspot.com —
டட்கல் வேண்டுதல்
read more »
Add this link to...
Tell a friend
Bury
http://tamilvaasal.blogspot.com —
தமிழ் மன்றம் - கவிதைப் போட்டிக்காக எனது முதல் முயற்சி
வெறிச்சோடி
கிடக்கும்
வெளுமையற்ற
வெள்ளைப் பொழுதின்
வெளிச்சம்
கொஞ்சம்கொஞ்சமாய்
மங்கும்வ read more »
வெறிச்சோடி
கிடக்கும்
வெளுமையற்ற
வெள்ளைப் பொழுதின்
வெளிச்சம்
கொஞ்சம்கொஞ்சமாய்
மங்கும்வ read more »
Add this link to...
Tell a friend
Bury
http://tamilvaasal.blogspot.com —
தமிழ்மொழி
செம்மொழி
என்பதை
உணர்ந்தேன்
உன்
செவ்வாய் வழி
தெறித்து
விழுந்த
வார்த்தைகளால்... read more »
செம்மொழி
என்பதை
உணர்ந்தேன்
உன்
செவ்வாய் வழி
தெறித்து
விழுந்த
வார்த்தைகளால்... read more »
Add this link to...
Tell a friend
Bury
http://spggobi.blogspot.com —
ஒரே புழுக்கமாய் இருக்கின்றது…..
என் உடல் எரிகின்றது…
எல்லாம் இப்போது எனக்கும் புரிகின்றது…
நான் மரித்துவிட்டேன்…. read more »
என் உடல் எரிகின்றது…
எல்லாம் இப்போது எனக்கும் புரிகின்றது…
நான் மரித்துவிட்டேன்…. read more »
Add this link to...
Tell a friend
Bury
http://mjvs.blogspot.com —
இந்த கவிதை எழுத காரணம் என் நண்பன். பதிவுகளில் அம்மாவை பற்றி ஒன்றுமே குறிப்பிடவில்லையே என்று கேட்டதனால் வந்த பதிவு மட்டும் அல்ல. அம்மாவை பற்றி எழுத யா
read more »
Add this link to...
Tell a friend
Bury
http://chinthani.blogspot.com —
சுவர்களோடு
அறைகளையும்
இணைத்து - ஒரு
வீடாக்கும் எண்ணத்தில்
காகித முனைகளுக்கு
மஞ்சள் பூசப்பட்டது! read more »
அறைகளையும்
இணைத்து - ஒரு
வீடாக்கும் எண்ணத்தில்
காகித முனைகளுக்கு
மஞ்சள் பூசப்பட்டது! read more »
Add this link to...
Tell a friend
Bury
http://paraashakthi.blogspot.com —
மாதத்தின் மத்தியிலே மகத்தான மண விழாவாம்
மணப்பெண்ணாக வேண்டுமெனில் மாருதிகார் வேண்டுமாம்
மாருதி காரோடு அதை நிறுத்த ஒரு மாளிகையும் வேண்டுமாம் read more »
மணப்பெண்ணாக வேண்டுமெனில் மாருதிகார் வேண்டுமாம்
மாருதி காரோடு அதை நிறுத்த ஒரு மாளிகையும் வேண்டுமாம் read more »
Add this link to...
Tell a friend
Bury
http://tamilvaasal.blogspot.com —
காதலால் நான் உன்னை
மணம்செய்ய முடியாதென்று
பெற்றோரின் குணமறிந்த
முற்போக்கு மூளைக்கு
தெரிந்திருந்தும்...
உன்னை மறக்க தவிர்த்து
முண்டியடிக்கும் மன read more »
மணம்செய்ய முடியாதென்று
பெற்றோரின் குணமறிந்த
முற்போக்கு மூளைக்கு
தெரிந்திருந்தும்...
உன்னை மறக்க தவிர்த்து
முண்டியடிக்கும் மன read more »
Add this link to...
Tell a friend
Bury
http://vennirairavugal.blogspot.com —
காலங்கள்
உயிரற்ற புகைப்படத்தை
உயிருள்ளவை ஆக்குகின்றன
உயிருள்ள புகை பிடிபவனை ...
உயிரற்ற புகைப்படம் ஆக்குகின்றன read more »
உயிரற்ற புகைப்படத்தை
உயிருள்ளவை ஆக்குகின்றன
உயிருள்ள புகை பிடிபவனை ...
உயிரற்ற புகைப்படம் ஆக்குகின்றன read more »
Add this link to...
Tell a friend
Bury
http://maaruthal.blogspot.com —
இல்லாத காமம் காத்துக் கிடக்கிறது
சாலையோர தேநீர் கடையின்
ஒடுங்கிய அலுமினியக் குவளையாய்
கொஞ்சம் கவுச்சியோடு...
இன்னுமொரு இரவுக்காக... read more »
சாலையோர தேநீர் கடையின்
ஒடுங்கிய அலுமினியக் குவளையாய்
கொஞ்சம் கவுச்சியோடு...
இன்னுமொரு இரவுக்காக... read more »
Add this link to...
Tell a friend
Bury
http://maaruthal.blogspot.com —
அவரவர் கடமையிலிருந்து
எப்போதேனும் மாற நினைப்பது
மாற நினைத்ததை சட்டென
மறந்து போவது மட்டும் இருவரின் கடமை read more »
எப்போதேனும் மாற நினைப்பது
மாற நினைத்ததை சட்டென
மறந்து போவது மட்டும் இருவரின் கடமை read more »
Add this link to...
Tell a friend
Bury
http://palaapattarai.blogspot.com —
பலா பட்டறை : முறிந்த காதல் - ஒன்று
read more »
Add this link to...
Tell a friend
Bury
http://puthiyavann.blogspot.com —
பொய் பேச வரும் உன்
கரு நிற கூந்தலை கண்டதாலா read more »
கரு நிற கூந்தலை கண்டதாலா read more »
Add this link to...
Tell a friend
Bury
http://spggobi.blogspot.com —
என் கைய புடிச்சிகிட்டு
கடலோரம் நடக்கயில…..
நீ தந்த வாக்கெல்லாம்
காத்தாகி போயிடுச்சே….. read more »
கடலோரம் நடக்கயில…..
நீ தந்த வாக்கெல்லாம்
காத்தாகி போயிடுச்சே….. read more »
Add this link to...
Tell a friend
Bury
http://bharathinagendra.blogspot.com —
Nagendra Bharathi: உலக சுகாதாரம்
read more »
Add this link to...
Tell a friend
Bury
http://maaruthal.blogspot.com —
வறண்டு போன சிந்தனைக் காம்புகளை
வருத்திக் கறந்தாயிற்று வார்த்தைகள் தேடி
சிரிக்கும் மழலையின் பொக்கைவாயில்
சிதறி விழுகிறது சிலவரிகள் அழகாக! read more »
வருத்திக் கறந்தாயிற்று வார்த்தைகள் தேடி
சிரிக்கும் மழலையின் பொக்கைவாயில்
சிதறி விழுகிறது சிலவரிகள் அழகாக! read more »
Add this link to...
Tell a friend
Bury
http://tamilvaasal.blogspot.com —
நான் துயரப்பட்ட
நாட்களிளெல்லாம்
தூரமாய் இருந்துவிட்டு
இன்றோ துக்கம் விசாரிக்க
துடித்துக்கொண்டு வருகிறார்கள்
தூரத்து சொந்தமென...
எப்போதோ ஒருநாள read more »
நாட்களிளெல்லாம்
தூரமாய் இருந்துவிட்டு
இன்றோ துக்கம் விசாரிக்க
துடித்துக்கொண்டு வருகிறார்கள்
தூரத்து சொந்தமென...
எப்போதோ ஒருநாள read more »
Add this link to...
Tell a friend
Bury
http://nellaikavisasaravanakumar.blogspot.com —
உடல் வளர்க்க
சூடிய பொய் முகங்கள்
இரவில் மெய் முகத்தை
ஏளனம் பேசும்...!
இயலாமை
கண்ணீர் ஓலங்களை
புணர்ந்த read more »
சூடிய பொய் முகங்கள்
இரவில் மெய் முகத்தை
ஏளனம் பேசும்...!
இயலாமை
கண்ணீர் ஓலங்களை
புணர்ந்த read more »
Add this link to...
Tell a friend
Bury
http://mrtommyo1.blogspot.com —
கவிதை
read more »
Add this link to...
Tell a friend
Bury
http://neechalkaran.blogspot.com —
இரண்டு காதல் கவிஞர்கள் சந்தித்த வேளையில் வார்த்தைகளுக்கு பதில் கவிதையாய் பேசிக்கொள்வார்
read more »
Add this link to...
Tell a friend
Bury
http://shanthru.blogspot.com —
அள்ளி எறிந்து
துள்ளித் திரிந்து
"துச்சாதனன்"
ஆனகாலம்...
பாதையோர பைங்கிளி
காண "டயர்" தேயா
பாதை தேய்ந்த காலம்....
பள்ளி ம read more »
துள்ளித் திரிந்து
"துச்சாதனன்"
ஆனகாலம்...
பாதையோர பைங்கிளி
காண "டயர்" தேயா
பாதை தேய்ந்த காலம்....
பள்ளி ம read more »
Add this link to...
Tell a friend
Bury
http://tamilvaasal.blogspot.com —
கண்களுக்கு புலப்படும்
எல்லைகளுக்குள் யாதுமற்ற
வெறுமைகளால் மட்டுமே நிரம்பி
வெறிச்சோடி விரிந்து கிடக்கும்
தரிசுநில வயல்வெளிகளின்
நடு வரப்போர
ஒற் read more »
எல்லைகளுக்குள் யாதுமற்ற
வெறுமைகளால் மட்டுமே நிரம்பி
வெறிச்சோடி விரிந்து கிடக்கும்
தரிசுநில வயல்வெளிகளின்
நடு வரப்போர
ஒற் read more »
Add this link to...
Tell a friend
Bury
